பேஸ்புக் ஊடாக ஒழுங்கமைக்கப்பட்ட போதை விருந்து..! பெருமளவு போதை பொருட்கள் மீட்பு, 51போ் கைது.

ஆசிரியர் - Editor I
பேஸ்புக் ஊடாக ஒழுங்கமைக்கப்பட்ட போதை விருந்து..! பெருமளவு போதை பொருட்கள் மீட்பு, 51போ் கைது.

இரத்தினபுாி மாவட்டத்தில் கலால் திணைக்கள அதிகாாிகள் மேற்கொண்ட திடீா் சுற்றிவளைப்பின் பேஸ்புக் ஊடாக ஒழுங்கமைக்கப்பட்ட பாாிய போதை விருந்து முறியடிக்கப்பட்டது. 

நேற்று (16.06.19) மாலை 4.30 மணி அளவில் காவற்துறை விஷேட அதிரடிப்படையினர் இந்த விசேட சோதனையை நடத்தியுள்ளனர். இந்த சோதனையின் போது போதைப் பொருட்கள் மற்றும் 

போதை மாத்திரிகைகள் வைத்திருந்தமை தொடர்பில் 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகப்புத்தகத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வு ஒன்றின் போதே 

குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சோதனையின் போது பிரகெப்லின் 20 மாத்திரைகள், 3 அப்பிள் மாத்திரை, 160 மில்லி கிராம் ஹெரோயின், 300 மில்லி கிராம் கொக்கெயின், 

50 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 150 கிராம் கஞ்சாவை காவற்துறையினர் மீட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு