திடீரென தீப்பிடித்து எாிந்த முச்சக்கர வண்டி..! தீப்பிடித்த முச்சக்கர வண்டிக்குள்ளிருந்து பாய்ந்து தப்பிய பயணிகள்..

ஆசிரியர் - Editor I
திடீரென தீப்பிடித்து எாிந்த முச்சக்கர வண்டி..! தீப்பிடித்த முச்சக்கர வண்டிக்குள்ளிருந்து பாய்ந்து தப்பிய பயணிகள்..

கிழக்கு மாகாணம் பொிய புல்லுமலை பகுதியில் பயணிகள் முச்சக்கர வண்டி திடீரென தீப்பற்றி எாிந்துள்ளது. 

இந்தச் சம்பவம் பெரிய புல்லுமலை -வெலிக்காகண்டி குளக்கட்டுக்கு அருகில் நடந்துள்ளது.

முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களை இறக்கி விட்டு, அடுத்த பக்கமாக திருப்பும் போது திடீரென முச்சக்கர வண்டி தீப்பற்றியுள்ளது. 

சாரதி உடனடியாக பாய்ந்து வெளியேறியதால் உயிர் தப்பினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு