மரண அறிவித்தல்: துரையப்பா இராசரத்தினம்

ஆசிரியர் - Admin
மரண அறிவித்தல்: துரையப்பா இராசரத்தினம்

பிறந்த இடம்: யாழ் குரும்பசிட்டி                       வாழ்ந்த இடம்: வவுனியா வைரவபுளியங்குளம்

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா ஆதி விநாயகர் கோவிலடி வைரவபுளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட துரையப்பா இராசரத்தினம் 31-05-2019 வெள்ளிக்கிழமை காலமானார்

அன்னார் காலம் சென்ற துரையப்பா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், குஞ்சுக்கிளி அவர்களின் பாசமிகு கணவரும், சிவகுமாரன், சிவதேவி, சிவசெல்வம், சிவாபரன், சிவபாலன் ஆகியோரின் அன்புத் தந்தையும், நல்லம்மாவின் அன்புச் சகோதரனும்,

சிவமலர், ஸ்ரீமுருககுமார், அனுசலா, குணாளினி, மயூரி, ஆகியோரின் அன்பு மாமாவும்,

லக்க்ஷன், மிதுஷா, தர்ஷிகா, தர்ஷன், விதுஷன், அனேயன், டிலக்சன், டுஷியன், யோசிகா, ஜாஷிகன், ஆருஜி, பிரணவி, ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியை 03-06-2019 காலை திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

தகவல் - குடும்பத்தினர்.

தொலைபேசி-  0094 24 2221515 -         (வீடு)

கைப்பேசி      -  0094 76 0454909  -         மகள் (தேவி)

                             - 0094 76 0272306  -          மகன் (அப்பன்)

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு  யாழ்ப்பாணவலயம்.கொம் இணையத்தளம் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு