வீட்டுக்குள் புகுந்த கும்பல் குடும்பஸ்த்தரை குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓட்டம்..!

ஆசிரியர் - Editor I
வீட்டுக்குள் புகுந்த கும்பல் குடும்பஸ்த்தரை குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓட்டம்..!

பூவரசங்குளம்- சாளம்பைக்குளம் பகுதியில் வீடொன்றிலிருந்து நபா் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா். 

உந்துருளியில் சென்ற இருவர் நேற்று இரவு, கூரிய ஆயுதத்தின் மூலம் தாக்கி இந்த கொலையை புரிந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர் 41 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை தொடர்பில் இதுவரையில் சந்தேகநபர்கள் அடையாம் காணப்படவில்லை 

என காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு