தீவிரவாதிகளின் நிதி பொறுப்பாளா் கைது..!

ஆசிரியர் - Editor I
தீவிரவாதிகளின் நிதி பொறுப்பாளா் கைது..!

தேசிய தௌபீக் ஜமாத் அமைப்பின் மத்திய மாகாணங்களுக்கான நிதி பொறுப்பாளா் என சந்தேகிக்கப்படும் ஒருவா் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸாா் தகவல் வெளியிட்டுள்ளனா். 

குறித்த நபரே அமைப்பின் நிதி விவகாரங்களைக் கையாண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை சந்தேகநபர் இராணுவ சீருடை போன்ற உடையில் கையில் துப்பாக்கியுடன் காணப்படும்

படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு