தேவாலயம் ஒன்றின் மீதும், திருச்சபை ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் பேராயா் கா்தினால் மல்கம் ரஞ்சித் எச்சாிக்கை..!

ஆசிரியர் - Editor I
தேவாலயம் ஒன்றின் மீதும், திருச்சபை ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் பேராயா் கா்தினால் மல்கம் ரஞ்சித் எச்சாிக்கை..!

தேவாலயம் ஒன்றின் மீதும், திருச்சபை ஒன்றின் மீதும் இந்த வாரத்தின் இறுதியில் தாக்குதல் நடாத்தப்படலாம் என கூறியிருக்கும் பேராயா் கா்த்தினால் மல்கம் ரஞ்சித், அதன்காரணமாகவே கிறிஸ்த்தவ பாடசாலைகளை திறக்கவேண்டாம் எனவும், ஞாயிறு வழிபாடுகளை நிறுத்துமாறு கூறியதாகவும் கூறியுள்ளாா். 

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு கத்­தோ­லிக்க மற்­றும் கிறிஸ்­தவ வழி­பாட்­டுத் தலங்­க­ளை­யும், நிறு­வ­னங்­க­ளை­யும் இலக்­கா­கக் கொண்­டுள்­ளது என்று எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த வாரத்­தின் இறு­தி­யி­லும் இவ்­வாறு தாக்­கு­தல்­ கள் நடத்­தப்­ப­ட­லாம் என்று எச்­ச­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்த நிலை­யில் இந்த வாரம் இறு­தி­யி­லும் கத்­தோ­லிக்க வழி­பாட்­டுத் தலங்­கள் இலக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன என்று எச்­ச­ரித்­துள்­ளார் கர்­தி­னால் மல்­கம் ரஞ்­சித் ஆண்­டகை. இத­னால் ஞாயிறு வழி­பா­டு­க­ளைத்              தவிர்க்­கு­மாறு கோரி­யுள்ள அவர் 

அடுத்த வாரம் கத்­தோ­லிக்க தனி­யார் பாட­சா­லை­கள் இயங்­கு­வ­தைத் தவிர்க்க வேண்­டும் என்­றும் கோரிக்கை விடுத்­துள்­ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு