இலங்கை மக்களை கொல்வதற்காக 4 மில்லியன் அமொிக்க டொலா் செலவிட்ட ISIS..!

ஆசிரியர் - Editor I
இலங்கை மக்களை கொல்வதற்காக 4 மில்லியன் அமொிக்க டொலா் செலவிட்ட ISIS..!

உயிா்த்த ஞாயிறு தினத்தில் நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதலை நடாத்தியவா்களுக்கு 4 மில்லியன் அமொிக்க டொலா் பணம் ISIS இயக்கத்தினால் வழங்கப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் நாட்டின் புலனாய்வு பிாிவு தகவல் வெளியிட்டுள்ளது. 

இலங்­கை­யில் தாக்­கு­தல் நடத்­தப்­ப­டு­வ­தற்கு முதல்­நாள் 20ஆம் திகதி, ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளின் பிட்­கொ­யின் கணக்­கில் 5 லட்­சம் டொலர்­க­ளாக இருந்த இருப்பு, ஒரே­நா­ளில் 45 லட்­சம் டொலர்­க­ளாக அதி­க­ரித்­துள்­ளது.

தாக்­கு­தல் நடத்­தப்­பட்ட தினத்­துக்கு மறு­நாள் இந்­தத் தொகை மீண்­டும் 5 லட்­சம் டொலர்­க­ளாக குறைவடைந்துள்­ளது. இத­னால் 40 லட்­சம் டொலர்­கள் (4 மில்­லி­யன்) குறித்த தாக்­கு­த­லுக்­காக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­பால் செல­வி­டப்­பட்­டி­ருக்­க­லாம் என்று கரு­தப்­ப­டு­கி­றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு