நள்ளிரவில் கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து..

ஆசிரியர் - Editor I
நள்ளிரவில் கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து..

கிளிநொச்சி நீதிமன்றுக்கு முன்பாக வேககட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனம் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்து கிளிநொச்சி நகரின் நீதிமன்றத்துக்கு அருகாமையில் ஏ9 வீதியில் நேற்று நள்ளிரவு நடந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் 

சிகிச்சை பெற்ற வருகின்றனர். பளையிலிருந்து முறிகண்டி நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமே விபத்துக்குள்ளானது.

வாகனம் பலத்த சேதமடைந்துள்ளதுடன், மரம் முறிந்து விழும் தருவாயில் உள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு