யானை தாக்கி 3 பிள்ளைகளின் தாய் உயிாிழப்பு. 1 வயது பெண் குழுந்தை படுகாயம்.. பூநகாியில் சோகம்.

ஆசிரியர் - Editor I
யானை தாக்கி 3 பிள்ளைகளின் தாய் உயிாிழப்பு. 1 வயது பெண் குழுந்தை படுகாயம்.. பூநகாியில் சோகம்.

கிளிநொச்சி- கிராஞ்சி பகுதியில் யானை தாக்கியதில் 3 பிள்ளைகளின் தாய் பாிதாபகரமாக உயிாிழந்திருக்கின்றாா்.

இன்று அதிகாலை பூநகாி பிரதேச செயலா் பிாிவுக்குட்பட்ட கிராஞ்சி பகுதியில் உள்ள வீட்டு காணிக்குள் புகுந்த யானை குணித்த பெண்ணை தாக்கியுள்ளது.

இதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளதுடன், அவரது ஒரு வயது பெண் குழந்தை படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு