supremeCourt

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை இல்லை!! -தமிழ்நாடு அரசின் சட்டத்தை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம்-

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்திய நிலையில், தமிழ்நாடு அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த மேலும் படிக்க...

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை செய்யக்கோரி நளினி மனு!! -மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்-

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு மீது மத்திய, மாநில அரசுகள் பதில் வழங்க வேண்டும் என்று உச்ச நீதுpமன்றம் மேலும் படிக்க...

விடுதலை கோரி உச்ச நீதிமன்றில் நளினி மேல்முறையீடு!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான நளினி கைதாகி 30 வருடங்களுக்கு மேல் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தாயாரின் உடல்நிலை மேலும் படிக்க...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு!! -பேரறிவாளனுக்கு பிணை-

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 வருடங்களாக சிறையில் இருந்த  பேரறிவாளனுக்கு பிணை வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் மேலும் படிக்க...