SuperTopAds

DNA

நானாட்டான், முசலியில் என்பிபி ஆட்சி!- தோள் கொடுத்தது சங்கு.

முசலி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (25) காலை 11.30 மணியளவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு மேலும் படிக்க...

மக்கள் காணிகளை விடுவியுங்கள் ; இல்லை எனில் போராட்டம் வெடிக்கும் - செல்வம் எச்சரிக்கை

மன்னார் பள்ளி முனையில் கடற்படை வசமுள்ள மக்களின் காணிகள் மீண்டும் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என ரெலோ தலைவரும் வன்னி  பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் மேலும் படிக்க...

யாழில் தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையில் சந்திப்பு

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இலங்கை தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கான சந்திப்புகள் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளன ஜனநாயக தமிழ் மேலும் படிக்க...

தமிழரசு கட்சியும் சபைகளை விட்டு தர வேண்டும்

 தமிழரசுக் கட்சியும், சில சபைகளை விட்டுக்கொடுத்து ஏனைய தமிழ் கட்சிகள் ஆட்சியமைக்க ஆதரவு தர வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணை தலைவரும் , நாடாளுமன்ற மேலும் படிக்க...

தேசிய மக்கள் சக்தி வடக்கு,கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்க முடியாது

தமிழர் நிலத்தை தமிழரே ஆட்சி செய்ய வேண்டும் என்ற தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் ஆட்சியை அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து நிர்வகிக்க வேண்டும் என்ற தீர்ப்பையே மேலும் படிக்க...

சைக்கிளை முந்திய திசைகாட்டி

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தமிழரசு கட்சி 135 ஆசனங்களை பெற்றுள்ளது. நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் யாழ்ப்பாணத்தில் மேலும் படிக்க...

யாழ் . தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில்

யாழ்ப்பாணம் மாநகர சபை தமிழ் தேசிய பேரவை - 12 ஆசனங்கள் தமிழரசு கட்சி - 13 ஆசனங்கள்.தேசிய மக்கள் சக்தி - 10 ஆசனங்கள்.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 04 ஆசனங்கள் மேலும் படிக்க...

வடக்கில் 7 எம்.பிக்கள் தேசியக் கட்சியில் வருவதற்கு காரணம் தமிழரசு கட்சி

வடக்கில் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசியக் கட்சியில் வருவதற்கு தமிழரசு கட்சியே காரணம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எப் அமைப்பின் செயலாளர் மேலும் படிக்க...

வெளிநாட்டு பெண்ணுடன் அங்க சேஷ்டையில் ஈடுபட்ட அரச பேருந்து சாரதி

வெளிநாட்டு பெண்ணுடன் தகாத முறையில் ஈடுபட்ட அரச பேருந்து சாரதி ஒருவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்; லண்டனில் மேலும் படிக்க...

ஜனாதிபதியின் யாழ். கூட்டத்திற்கு பணம் கொடுத்தே ஆட்களை அழைத்து வந்தார்கள்

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அனுர குமார திஸாநாயக்கவின் கூட்டத்துக்கு பணம் கொடுத்து ஆட்களை கூட்டி வந்துள்ளார்கள். இதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க முடியும் என முன்னாள் மேலும் படிக்க...

//let deferredPrompt; // //window.addEventListener('beforeinstallprompt', function(event) { // // Prevent Chrome 67 and earlier from automatically showing the prompt // event.preventDefault(); // // Stash the event so it can be triggered later. // deferredPrompt = event; //}); // Installation must be done by a user gesture! Here, the button click /* if(btnAdd) { btnAdd.addEventListener('click', (e) => { // hide our user interface that shows our A2HS button btnAdd.style.display = 'none'; // Show the prompt deferredPrompt.prompt(); // Wait for the user to respond to the prompt deferredPrompt.userChoice .then((choiceResult) => { if (choiceResult.outcome === 'accepted') { console.log('User accepted the A2HS prompt'); } else { console.log('User dismissed the A2HS prompt'); } deferredPrompt = null; }); }); } */ //$('a.logo-link').append('
');