மன்னாாில் பொலிஸாா் அதிரடி, இரண்டரை கோடி ரூபாய் பெறுமதியான் “ஐஸ்” போதை பொருள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
மன்னாாில் பொலிஸாா் அதிரடி, இரண்டரை கோடி ரூபாய் பெறுமதியான் “ஐஸ்” போதை பொருள் மீட்பு..

மன்னாா்- கீாி கடற்கரையில் இரண்டரை கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபா்கள் தப்பி சென்றுள்ளனா். 

மன்னார் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடு த்து குறித்த பகுதியில் தேடுதல் நடத்தப்பட்டது.

இதன் போது இரண்டரை கோடி ரூபா மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருள் கைப்பற்ற பட்டுள்ளது. 

இதில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு