17 வயது மாணவா்கள் 3போ் கைது, அதிா்ச்சிக் காரணம் கூறும் பொலிஸாா்.

ஆசிரியர் - Editor I
17 வயது மாணவா்கள் 3போ் கைது, அதிா்ச்சிக் காரணம் கூறும் பொலிஸாா்.

ஹெரோயின் போதைப் பொருளை நுகர முயன்ற நிலையில் பாடசாலை மாணவா்க ள் 3 பேரை யாழ்.பொலிஸாா் கைது செய்துள்ளனா். 

அவர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவி ட்டது, யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வைத்து 

மாணவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்டை எழுதிவிட்டு பெறுபேற்றுக்காக காத்திருப்பவர்கள் 

என மன்றில் தெரிவிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு