மே மாதம் வரையில் கடுமையான வெப்பம், காலநிலை அவதான நிலையம் எச்சாிக்கை..

ஆசிரியர் - Editor I
மே மாதம் வரையில் கடுமையான வெப்பம், காலநிலை அவதான நிலையம் எச்சாிக்கை..

நாட்­டில் தற்­போது நில­வும் அதிக வெப்­பத்­து­ட­னான கால­நிலை மே மாதம் வரை­யில் நீடிக்­கும் என்று வளி­மண்­ட­ல­வி­யல் திணைக்­க­ளம் எதிர்­வு ­கூ­றி­யுள்­ளது.

வடக்கு, கிழக்கு, வட மத்­திய, வட மேல் மாகா­ணங்­க­ளில் வெப்­பத்­து­ட­னான வானிலை நில­வும் என்று திணைக்­க­ளம் தெரி­வித்­துள்­ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு