வடக்கின் பல பாகங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

ஆசிரியர் - Admin
வடக்கின் பல பாகங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று காலை 8.00 மணியிலிருந்து மாலை 05.30  மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ். பிரதேசத்தில்:

இன்று காலை 08.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை யாழ். ஏழாலை, மயிலணி, சுன்னாகம் ஒரு பகுதி, சுன்னாகம் மக்கள் வங்கி, சுன்னாகம் கார்கில்ஸ் பூட் சிற்றி, ரொட்டியாலடி, சுப்பிரமணியம் வீதி, ஐயனார் கோவிலடி, அம்பலவாணர் வீதி, பெரிய மதவடி, இலங்கை வங்கி முன் ஒழுங்கை, மருதனார்மடம் - யாழ்.நுண்கலைப்பீடம், கோண்டாவில் புகையிரத நிலையப் பிரதேசம், கட்டுவன் ஒரு பகுதி, அளவெட்டி, பன்னாலை, சிறுவிளான், தெல்லிப்பழை , மல்லாகம், மல்லாகம் நீதிமன்றக் கட்டடத் தொகுதி, ஆகிய இடங்களில் மின் தடைப்படும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு