தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி பிாிகேடியா் கடாபியின் தாயாா் இயற்கை எய்தினாா்..

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி பிாிகேடியா் கடாபியின் தாயாா் இயற்கை எய்தினாா்..

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரும் சிறிலங்கா இராணுவ த்தினருக்கு எதிராக தமிழீழ தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான கரும்பு லி தாக்குதல்களை திட்டமிட்டு நெறிப்படுத்திய சிறப்பு நடவடிக்கைக்கான தளபதி யும்,

தமிழீழ தேசிய தலைவரின் பாதுகாப்பு பணிகளுக்காக தனது போராட்ட வாழ்க்கை யின் பெரும்பகுதியை செலவழித்த இத்தளபதி, படைக்கட்டுமானங்களான தொடக்க ப்பயிற்சி கல்லூரிகளையும் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிகளையும்

நிர்வகித்து வந்தவருமான பிரிகைடியர் ஆதவன் (கடாபி) அவர்களின் தாயார் ஆறு முகம் மகேஸ்வரி அம்மையார் இன்று இயற்கை எய்தினார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு