திருக்கேதீஸ்வரம் ஆலய விவகாரம், மத வெறியா்களை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

ஆசிரியர் - Editor I
திருக்கேதீஸ்வரம் ஆலய விவகாரம், மத வெறியா்களை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

மன்னாா்- திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் சிவராத்திாி வளைவை உடைத்தவா்களை உடனடியாக கைது செய்யுமாறு மன்னாா் மாவட்ட நீதிவான் இன்று உத்தரவு பிறப்பித்திருக்கின்றாா். 

கடந்த சிவராத்திரி திருவிழாவிற்காக திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு செல்லும் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த அலங்கார வளைவு கத்தோலிக்க மக்களால் உடைத்து அகற்றப்பட்டது

உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று மன்னார் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு