காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் மாதாந்த கொடுப்பனவு, விழுந்தடித்து ஆதாித்த அமைச்சா்..

ஆசிரியர் - Editor I
காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் மாதாந்த கொடுப்பனவு, விழுந்தடித்து ஆதாித்த அமைச்சா்..

காணாமல் ஆக்கப்பட்டவா்கள் தொடா்பில் அரசாங்கம் ஆணைக்குழு ஒன்றை அமை த்து அந்த ஆணைக்குழு இடைக்கால யோசனை ஒன்றை சமா்பித்திருக்கும் நிலையி ல் அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன் அதனை வரவேற்றுள்ளாா். 

காணாமல் ஆக்கப்பட்டவா்கள் தொடா்பில் அரசாங்கம் நியமித்துள்ள ஆணைக்குழு இடைக்கால யோசனை ஒன்றை சமா்பித்துள்ளது. அதன் பிரகாரம் காணாமல் ஆக்க ப்பட்டவா்களின் உறவினா்களுக்கு மாதாந்தம் 6 ஆயிரம் ரூபாய்

கொடுப்பனவு வழங்க 2019ம் ஆண்டுக்கான பாதீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ள்ளது. இதனை அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன் வரவேற்றுள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு