வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் 11 மாவட்டங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஆசிரியர் - Admin
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் 11 மாவட்டங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் 11 மாவட்டங்களில், நாளை கடும் வெப்பமான வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிழக்கு மாகாணத்தில் உள்ள, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை , வடமத்திய மாகாணத்தில் உள்ள அனுராதபுர, பொலன்னறுவ, மற்றும் புத்தளம் மாவட்டங்கிளலேயே இவ்வாறு கடும் வெப்பமான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு