மன்னாா் திருக்கேதீஸ்வரத்தில் பதற்றம், இரு மதத்தவா்கள் முறுகல், பாதிாியாா்கள் முன்னிலையில் கிறிஸ்த்தவ மக்கள் வெறியாட்டம்..

ஆசிரியர் - Editor I
மன்னாா் திருக்கேதீஸ்வரத்தில் பதற்றம், இரு மதத்தவா்கள் முறுகல், பாதிாியாா்கள் முன்னிலையில் கிறிஸ்த்தவ மக்கள் வெறியாட்டம்..

மன்னாா்- திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த நுழை வாயில் வளைவு கிறிஸ்த்தவ மக்களால் பலவந்தமாக பிடுங்கி எறியப்பட்டிருக்கின்ற து. இந்நிலையில் மன்னாா் மாந்தை பகுதியில் பதற்றம் நிலவுகிறது. 

திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் நுழைவாயிலில் நீண்டகாலமாக அமைக்கப்பட்டிருந்த நுழைவாயில் வளைவினை புனரமைப்பதற்காக ஆலய நிா்வாகம் முயற்சித்திருந்த நி லையில் அங்குவந்த கிறிஸ்த்தவ மதத்தவா்கள் சிலா் அதனை எதிா்த்திருந்தனா். 

இந்நிலையில் இன்று பிற்பகல் மதபோதகா்கள் முன்னிலையில் குறித்த நுழைவாயில் வளைவு பலவந்தமாக பிடுங்கி எறியப்பட்டிருக்கின்றது. இந்த விவகாரம் தொடா்பாக முன்னதாகவே ஆலய நிா்வாகம், இந்து சமய அமைப்புக்கள்

மன்னாா் மறைமாவட்ட ஆயாின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்த நிலையில் இந் த வன்முறை சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இது தொடா்பாக பொலிஸாா் விசார ணைகளை முன்னெடுத்து வருக்கின்றனா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு