இந்தியாவிடமிருந்து மேலும் 10 ரயில் இஞ்சின்களை வாங்கியுள்ள இலங்கை, அடுத்த சில நாட்களில் இலங்கைக்கு வருகிறது..

ஆசிரியர் - Editor I
இந்தியாவிடமிருந்து மேலும் 10 ரயில் இஞ்சின்களை வாங்கியுள்ள இலங்கை, அடுத்த சில நாட்களில் இலங்கைக்கு வருகிறது..

இலங்கை புகைரத திணைக்களம் இந்தியாவிடமிருந்து மேலும் 10 ரயில் இஞ்சின்களை கொள்வனவு செய்யவுள்ளது. 

இதற்கு இந்திய நிறுவனமும் இணங்கியிருக்கும் நிலையில், மேலும் 10, M 11 Locomotives ரயில் இஞ்சின்களை வழங்கவுள்ளது. 

இந்த புதிய ரயில் இஞ்சின்கள் அடுத்த சில நாட்களில் இரண்டு M11 இஞ்சின்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளன.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஒரு S13 ரயிலும் M 11 Locomotives இஞ்சினும் இலங்கைக்கு வழங்கிருந்மை குறிப்பிடத்தக்கது.

நன்றி- நிருஜன் செல்வநாயகம்..


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு