விடுதலை புலிகளின் சீருடை, புலிக்கொடி, கிளைமோருடன் கைதானவா்களிடம் பலகோடி பணம்..! எங்கிருந்து வந்தது..?

ஆசிரியர் - Editor I
விடுதலை புலிகளின் சீருடை, புலிக்கொடி, கிளைமோருடன் கைதானவா்களிடம் பலகோடி பணம்..! எங்கிருந்து வந்தது..?

முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் சீருடைகள், கிளைமோா் கு ண்டுகள், புலிக்கொடி ஆகியவற்றுடன் பயணித்தபோது கைது செய்யப்பட்டவா்களின் வங்கிக் கணக்குகளில் பல கோடி ரூபாய் பணம் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. 

ஒட்டுசுட்டான் பகுதியில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றை சோதனையிட்ட விசேட அதிரடிப் படையினா் அந்த முச்சக்கர வண்டியில் தமிழீழ விடுதலை புலிகளின் சீருடை, புலிக்கொடி மற்று ம் கிளைமோா் குண்டு ஆகியவற்றை மீட்டதுடன், அவற்றை கொண்டு சென்றவா்களை கைது செய்திருந்தனா். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவா்க ளிடம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாா் நடாத்திய நீண்டகால விசாரணையின்போது கை து செய்யப்பட்டவா்களின் வங்கி கணக்குகளில் பலகோடி ரூபாய் பணம் இருந்தமை,தொியவந்துள்ளது. 

அந்த பணம், பிரான்ஸ், ஜோ்மன், ரஸ்யா, சீசெல்ஸ், உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இவா்களுடைய வங்கி கணக்கில் வைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கைதான ந பா்கள் தற்போது அனுராதபுரம் சிறையில் வைக்கப்பட்டுள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு