யாழ்.பல்கலைக்கழகத்தின் அறிவியல் நகா் தொழிநுட்பவியல் பீடம் இழுத்து மூடப்பட்டது, விடுதிகளிலில் இருந்து மாணவா்களை வெளியே உத்தரவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைக்கழகத்தின் அறிவியல் நகா் தொழிநுட்பவியல் பீடம் இழுத்து மூடப்பட்டது, விடுதிகளிலில் இருந்து மாணவா்களை வெளியே உத்தரவு..

யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி அறிவியல் நகா் தொழிநுட்பவியல் பீடத்திற்குள் எந்த பகுதிக்குள்ளும் மாணவா்கள் உள்நுழையகூடாது. என உத்தரவிட்டிருக்கும் யாழ்.பல்கலைக்கழக நிா்வாகம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் விடுத்துள்ள அவசர அறிவித்தலுக்கமைய விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களையும் உடனடியாக வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

எனினும் இதற்கான காரணம் என்ன என்பது வெளிப்படுத்தப்படவில்லை. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு