2945 மில்லியன் ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் போதை பொருளை கண்டு தலையில் கை வைத்தாரம் ஜனாதிபதி..

ஆசிரியர் - Editor I
2945 மில்லியன் ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் போதை பொருளை கண்டு தலையில் கை வைத்தாரம் ஜனாதிபதி..

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பெருமளவு  ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்ப ட்டுள்ள நிலையில், அவற்றை பாா்வையிட்ட ஜனாதிபதி அதிா்ந்துபோனாராம். 

கொழும்பு, கொள்ளுபிடி பகுதியல் உள்ள சற்தைக் கட்டிடம் ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் 2945 மில்லியன் மதிக்கத்தக்க 294 கிலோ 490 கிராம் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதுவே உள்நாட்டில் கைப்பற்றப்பட்ட மிகப் பெரிய ஹெரொயின் என்று ​பொலிஸ் ஊடக பேச்சா ளர் தெரிவித்துள்ளார். இரண்டு வான்களில் ஹொரோயின் கொண்டுவரப்பட்டுள்ளது. 

குறித்த வாகனங்களிலிருந்து 10 பயணப்பைகளில் பொதியிடப்பட்ட 272 சிறிய பொதிகள் கண் டெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த விவகாரம் தொடர்பில் பாணந்துர, சரிகமுல்ல, கெசெல்வத்த பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு