11 மாணவா்கள் கடத்தல் விவகாரம், காங்கேசன்துறையில் கடற்படை சிப்பாய் கைது..

ஆசிரியர் - Editor I
11 மாணவா்கள் கடத்தல் விவகாரம், காங்கேசன்துறையில் கடற்படை சிப்பாய் கைது..

2008ம், 2009ம் ஆண்டுகளில் கொழும்பில் கடத்தப்பட்ட 11 இளைஞா்களின் கடத்தல் சம்பவ த்துடன் தொடா்புடைய கடற் படை சிப்பாய் ஒருவா் காங்கேசன்துறை கடற்படை முகாமில் கைது செய்யப்பட்டுள்ளாா். 

கடத்தப்பட்ட 11 மாணவா்களில் 3 பேருடைய கொலையுடன் கைது செய்யப்பட்ட கடற்படை சிப்பாய்க்கு தொடா்புள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடா்பான தகவலை பொலிஸ் பேச்சாளா் வெளிப்படுத்தியுள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு