வடக்கு ஆளுநர் அலுவலகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!
வடமாகாண ஆளுநரின் பொதுமக்கள் தினம் கடந்த வாரம்போலவே நாளையும் (20) ஆளுநரின் தலைமையில் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் நடைபெறவுள்ளது.
ஆளுநரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெறும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.