மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையை வெற்றி கொண்டு 215வருடம்..

ஆசிரியர் - Editor I
மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையை வெற்றி கொண்டு 215வருடம்..

முல்லைத்தீவு கோட்டையை மாவீரன் பண்டாரவன்னியன் வெற்றிகொண்ட 215ஆம் ஆண்டு வெற்றி நாள் இன்று நினைவு கூரப்பட்டது.

முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் திரு உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, 

மலர்தூவி வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா - ரவிகரன் , மற்றும் கரைதுரைப்பற்று பிரதேசசபை உறப்பினர்  சின்னராசா - லோகேசுவரன் 

உள்ளிட்டவர்களால் நினைவுகூரப்பட்டது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு