1984ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட கூட்டுறவு பணியாளர்களுக்கு நினைவு தூபி..

ஆசிரியர் - Editor I
1984ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட கூட்டுறவு பணியாளர்களுக்கு நினைவு தூபி..

13.08.1984ம் ஆண்டு இராணுவத்தினால் படுகொ லை செய்யப்பட்ட தென்மராட்சி மேற்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்க பணியாளர்கள் நினைவாக அமை க்கப்பட்ட நினைவு தூபி இன்று திறந்துவைக்கப்பட் டுள்ளது.

இந்த நினைவு தூபிக்கான அடிக்கல்லை கடந்த ஜீலை 16 ம் திகதி கைதடி ப.நோ.கூ.சங்க முன்றலில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தனால்  நாட்டப்பட்டது.

இதனையடுத்து நினைவு தூபி அமைக்கப்பட்டு இன்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களால் திறந்து வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு