கிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதியதில் இளைஞன் மரணம்..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதியதில் இளைஞன் மரணம்..

கிளிநொச்சி 55ம் கட்டை பகுதியில் இராணுவ வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வேக கட்டுப்பாட்டை இழந்த இராணுவ வாகன 

ம் மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இளைஞன் மீது மோதியுள்ளது. இந்த விபத்து குறித்த விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு