நெல்லு மூடைகளுக்குள் மறைத்து மரம் கடத்தியவர் கைது..

ஆசிரியர் - Editor I
நெல்லு மூடைகளுக்குள் மறைத்து மரம் கடத்தியவர் கைது..

நெல்லு மூட்கைகளுக்குள் மறைத்து கடத்தப்பட்ட பாலை மரக் குற்றிகள் கன்ரர் ரக வாகனத்துடன் கையகப் படுத்தப்பட்டுள்ளது.

இன்று  வன்னியில் இருந்து நெல்லு மூட்டைகளுக்குள் மறைத்து கடத்தப்பட்ட பாலை மறக்குற்றிகளை யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர்கள் பிடித்துள்ளனர்.  

கொடிகாமம் மந்துவில்ப் பகுதியில் வைத்து இரவு மடக்கிப் பிடித்துள்ளனர்.வாகனத்தினைச் செலுத்திய சாரதி தப்பித்துள்ள நிலையில் 

கன்ரர் வாகத்துடன் கடத்தப்பட்ட பாலை மரக் குற்றிகளையும் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.




பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு