மயிலிட்டி வடக்கு நாவலடி வீதி புனரமைப்பு..

ஆசிரியர் - Editor I
மயிலிட்டி வடக்கு நாவலடி வீதி புனரமைப்பு..

யாழ்.மயிலிட்டி வடக்கு நாவலடி வீதி வலி, வடக்கு பிரதேச சபையினால் புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது.

மயிலிட்டி பகுதி கடந்த 1990ம் ஆண்டு தொடக்கம் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அ கப்பட்டிருந்த நிலையில்,

அண்மையிலேயே இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டது. இதன் பின்  மீள்குடியேறிவரும் மக்களுக்கான

வீதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வலி,வடக்கு பிரதேச்சபை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக

மயிலிட்டிதுறை வடக்கில் உள்ள நாவலடி வீதி வலி,வடக்கு பிரதேச்சபை தலைவர் எஸ்.சுகிர்தனின் நேரடி கண்காணிப்பில்

புனரமைக்கப்பட்டு வருகிறது.





பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு