சொந்த நிலத்தில் மீள்குடியேறிவரும் முள்ளிக்குளம் மக்களை சந்தித்தார் சிவசக்தி ஆனந்தன்..

ஆசிரியர் - Editor I
சொந்த நிலத்தில் மீள்குடியேறிவரும் முள்ளிக்குளம் மக்களை சந்தித்தார் சிவசக்தி ஆனந்தன்..

தமது சொந்த நிலத்தில் தாமாகவே குடியேறி பற்றைகளுக்குள்ளும், புதர்களுக்குள் ளும் வாழ்ந்து வரும் முள்ளிக்குளம் மக்க ளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

மன்னார் - முள்ளிக்குளம் மக்களுடைய காணிகளில் அடாத்தாக தங்கியிருக்கும் கடற்படையினர் மக்களின் காணிகளை மக்களிடம் மீள வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்துவரும் நிலையில்,

மக்கள் தமது சொந்த நிலத்தில் எவருடை ய ஒத்துழைப்பும் இல்லாமல் தாமாகவே குடியேறி பற்றைகளுக்குள்ளும், புதர்களுக்குள்ளும் வாழ்ந்து வருகின்றனர். இந் த மக்களை நேற்று மதியம்

சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் மீள்குடியேறிய மக்களுக்குத் தேவையான உடனடி உதவிகளை வழங்கியுள்ளனர்.






பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு