பொன் சிவகுமாரனுக்கு அஞ்சலி செலுத்தி பிரச்சாரத்தை ஆரம்பித்த கிருஷ்ணமீனன்..

ஆசிரியர் - Editor I
பொன் சிவகுமாரனுக்கு அஞ்சலி செலுத்தி பிரச்சாரத்தை ஆரம்பித்த கிருஷ்ணமீனன்..

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் கிருஷ்ணமீனன் தலைமையில் சுயேட்சையாக களமிறங்கும் தமிழ் மக்கள் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு இன்று இடம்பெற்றது.

நேற்று மதியம் 12 மணியளவில் உரும்பிராயில் உள்ள பொன்.சிவகுமாரனின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து தேர்தல் விஞ்ஞானத்தின் முதல் பிரதியினை பொன்.சிவகுமாரனின் சகோதரியிடம் வழங்கி வைத்து தங்களுடைய பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்தனர்.

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது. தி. திபாகரன், M.A.

மேலும் சங்கதிக்கு