தமிழ்த் தேசியம் சார்ந்த வேட்பாளர்களையே ஆதரியுங்கள்!

ஆசிரியர் - Admin
தமிழ்த் தேசியம் சார்ந்த வேட்பாளர்களையே ஆதரியுங்கள்!

தமிழ் மக்கள்,தமிழ்த் தேசியம் சார்ந்த நபர்களை மட்டும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தெரிவு செய்ய வேண்டும் என முன்னாள் எம்.பிக்களான, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். மட்டக்களப்பில் போட்டியிடும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனை ஆதரித்து, நடைபெற்ற பிரசாரக் கூட்டத்திலேயே அவர்கள் இவ்வாறு வலியுறுத்தினர்.

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது. தி. திபாகரன், M.A.

மேலும் சங்கதிக்கு