16 மாவட்டங்களின் தபால்மூல வாக்களிப்பில் அனுரகுமார முன்னிலையில்...

ஆசிரியர் - Editor I
16 மாவட்டங்களின் தபால்மூல வாக்களிப்பில் அனுரகுமார முன்னிலையில்...

2014 ஜனாதிபதி தேர்தல்  முடிவுகள்  தொடர்ந்து வெளியாகும் நிலையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

16 மாவட்டங்களின் தபால் மூல வாக்குகள் முடிவுகளும்  ஒரு தேர்தல் தொகுதியினது முடிவும் வெளியாகியுள்ள நிலையில் அனுரகுமார திசநாயக்க 224 .903 (52.88) வாக்குகளை பெற்றுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு