வாக்கு சீட்டை புகைப்படம் எடுத்த ஆசிரியர் கைது!

ஆசிரியர் - Editor I
வாக்கு சீட்டை புகைப்படம் எடுத்த ஆசிரியர் கைது!

முல்லைத்தீவில் தபால்மூல வாக்கு சீட்டை புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை தபால்மூல வாக்களிப்பின்போது வாக்களித்துவிட்டு வாக்குசீட்டை படம் எடுத்துள்ளார்.

இதனை தேர்தல் அதிகாரிகள் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் நேற்றைய தினம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ஆசிரியரை கைது செய்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு