எங்களுடைய பிரச்சினைகளை நாங்களே தீா்ப்போம்..

ஆசிரியர் - Editor I
எங்களுடைய பிரச்சினைகளை நாங்களே தீா்ப்போம்..

எமது நாட்டு பிரச்சனையை நாமே தீர்க்க வேண்டும். தரகர்கள் தேவையில்லை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார். 

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில் ,

எமது நாட்டு பிரச்சனையை நாம் தான் தீர்க்க வேண்டும். அமேரிக்கா , இந்தியா என அந்த நாட்டு பரிந்துரைகளையும் , அவர்களின் சிபாரிசுகளையும் கொண்டு எமது நாட்டு பிரச்சனையை தீர்க்க முடியாது. அவர்களை நம்பி எந்த பயனும் இல்லை 

எமது நாட்டு பிரச்சனையை எமது நாட்டில் வாழும் மக்கள் இணைந்தே தீர்க்க முடியும் என தெரிவித்தார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு