இரா.சம்மந்தனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு துாதுவர்கள் அஞ்சலி...

ஆசிரியர் - Editor I
இரா.சம்மந்தனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு துாதுவர்கள் அஞ்சலி...

மறைந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக நேற்று செவ்வாய்க்கிழமை (02) கொழும்பு - பொரளையிலுள்ள தனியார் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அவரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், கட்சி உறுப்பினர்கள் என பெருந்திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.அவரின் பூதவுடல் இன்று புதன்கிழமை (03) பாராளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது. தி. திபாகரன், M.A.

மேலும் சங்கதிக்கு