கார் பந்தயத்தில் நடந்த கோர விபத்து! 5 பேர் பலி, 21 பேர் படுகாயம்...

ஆசிரியர் - Editor I
கார் பந்தயத்தில் நடந்த கோர விபத்து! 5 பேர் பலி, 21 பேர் படுகாயம்...

தியத்தலாவையில் இன்று நடைபெற்ற “Fox Hill Super Cross 2024” பந்தய நிகழ்வின் போது இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த மேலும் 21 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு