வாள்கள், தடிகளுடன் வீடு புகுந்து வன்முறை கும்பல் தாக்குதல்...!

ஆசிரியர் - Editor I
வாள்கள், தடிகளுடன் வீடு புகுந்து வன்முறை கும்பல் தாக்குதல்...!

கிளிநொச்சி,பாரதிபுரம் பகுதியில் மது போதையில் வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் சென்ற குழுவினர் வீட்டில் பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளதுடன் வீட்டு உரிமையாளர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (12 ) இரவு 11 மணியளவில் வீடு ஒன்றுக்குள் புகுந்த மேற்படி குழுவினர் வீட்டின் உரிமையாளரை தாக்கியதுடன் பெறுமதியான பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.சம்பவத்தில் கயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு