கனடாவில் இலங்கை குடும்பம் மீது வீடு புகுந்து துப்பாக்கிச் சூடு! 6 பேர் பலி, ஒருவர் படுகாயம், சந்தேகநபர் கைது...

ஆசிரியர் - Editor I
கனடாவில் இலங்கை குடும்பம் மீது வீடு புகுந்து துப்பாக்கிச் சூடு! 6 பேர் பலி, ஒருவர் படுகாயம், சந்தேகநபர் கைது...

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்போது , தாய் மற்றும் பிள்ளைகள் உயிரிழந்துள்ளதுடன் தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு