இரணைமடு பகுதியில் ட்ரோன் கமராவை பறக்கவிட்ட 24 வயதான யாழ்ப்பாண இளைஞன் கைது!

ஆசிரியர் - Editor I
இரணைமடு பகுதியில் ட்ரோன் கமராவை பறக்கவிட்ட 24 வயதான யாழ்ப்பாண இளைஞன் கைது!

இரணைமடு குளத்தின் அருகில் ட்ரோன் கமராவை பறக்கவிட்டு வீடியோ பதிவு செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்றைய தினம் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைதான இளைஞர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 24 வயதானவர் என பொலிஸார் தொிவித்துள்ளனர். 

குறித்த இளைஞன் அனுமதிபெறாது ட்ரோன் கமராவை பறக்கவிட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு