இரு பொலிஸார் மீது தாக்குதல்! ஓய்வுபெற்ற இராணுவ மேஜர், முன்னாள் கடற்படை வீரர் இருவர் உட்பட நால்வர் கைது!

ஆசிரியர் - Editor I
இரு பொலிஸார் மீது தாக்குதல்! ஓய்வுபெற்ற இராணுவ மேஜர், முன்னாள் கடற்படை வீரர் இருவர் உட்பட நால்வர் கைது!

கொழும்பு - கண்டி வீதியில் வரக்காப்பொல நகரில் போக்குவரத்தைக் கையாளும்போது பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் தாக்கப்பட்டு காயப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ மேஜர் ஒருவர் மற்றும் கடற்படையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செப்பனிடும் பணிக்காக வரகாப்பொல நகரின் ஒரு பாதை மூடப்பட்டுள்ள நிலையில் அந்த பாதை ஊடாக பயணிக்க முயன்றவர்களை தடுத்து நிறுத்த முயன்றபோது  சந்தேகநபர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கியுள்ளனர். சம்பவத்தையடுத்து, வரக்காபொல பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்திற்குச் சென்று 

சந்தேக நபர்கள் நால்வரையும் கைதுசெய்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு