யாழில் பல குற்றச் செயல்கள் புரிந்த நபர் கொழும்பில் பதுங்கியிருந்த நிலையில் கைது!

ஆசிரியர் - Editor I
யாழில் பல குற்றச் செயல்கள் புரிந்த நபர் கொழும்பில் பதுங்கியிருந்த நிலையில் கைது!

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு மற்றும் கப்பம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புபட்ட ஒருவர் கொழும்பில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் வைத்து வலான குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்படும்போது சந்தேகநபர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல தயாராக இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு