நிகழ்நிலை காப்புச் சட்டம் இன்று முதல் அமுலுக்கு வருகிறது!

ஆசிரியர் - Editor I
நிகழ்நிலை காப்புச் சட்டம் இன்று முதல் அமுலுக்கு வருகிறது!

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஒப்புதல் அளித்துள்ளதுடன், அது இன்று (01) முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்கள் பற்றி நிகழ்நிலை காப்பு சட்டம் வலியுறுத்துகிறது.

ஜனவரி 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (01) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு