கிளிநொச்சி மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகோரும் பொலிஸாரின் மனுவை நிராகரித்த நீதிமன்று..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகோரும் பொலிஸாரின் மனுவை நிராகரித்த நீதிமன்று..

கிளிநொச்சியில் மாவீரர் நினைவேந்தலுக்கு 7 பொலிஸ் நிலையங்களால் தடை விதிக்க கோரும் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் MA சுந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு