பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல்!

ஆசிரியர் - Editor I
பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல்!

களுத்துறை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு இரவு உணவுப் பார்சலைக் கொள்வனவு செய்யச் சென்ற பயாகலை பொலிஸ் கான்ஸ்டபிள் மீது,

முச்சக்கர வண்டியில் வந்த சிலர் தாக்குதல் நடத்தியதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு உள்ளானவர் பயாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு முறைப்பாடுகள் பிரிவில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் என தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் முன்னர் களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றியவர் எனவும், 

அதன்போது ஏற்பட்ட போட்டி காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு