வடகிழக்கு மாகாணங்களில் 20ம் திகதி பூரண ஹர்த்தால்!! அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்...

ஆசிரியர் - Editor I
வடகிழக்கு மாகாணங்களில் 20ம் திகதி பூரண ஹர்த்தால்!! அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்...

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை கண்டித்து 20ம் திகதி பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்படவுள்ளது.

தந்தை செல்வா சதுக்கத்தில் இன்று மாலை இடம்பெற்ற அனைத்துக்கட்சி கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு