சமையல் எரிவாயு விலை அதிகரிப்பை தொடர்ந்து உணவுப் பண்டங்களின் விலைகள் உயர்வு...

ஆசிரியர் - Editor I
சமையல் எரிவாயு விலை அதிகரிப்பை தொடர்ந்து உணவுப் பண்டங்களின் விலைகள் உயர்வு...

சமையல் எரிவாயு விலை உயர்வுடன் சில வகையான உணவுகளின் விலைகளை உயர்த்த அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அகில இலங்கை உணவக  உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்படி, தேநீரின் விலை 10 ரூபாவினாலும், கொத்து ரொட்டியின் விலை 20 ரூபாவினாலும், பிரைட் ரய்ஸின் விலை 50 ரூபாவினாலும் அதிகரித்துள்ளது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு