நாளை மதுபானசாலைகள் பூட்டு!

ஆசிரியர் - Editor I
நாளை மதுபானசாலைகள் பூட்டு!

சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாளைய தினம் செவ்வாய்கிழமை நாடு முழுவதும் மதுபானசாலைகள் மூடப்படும் என கலால்வரி திணைக்களம் தெரிவிக்கின்றது.

சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கலால்வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே குறித்த காலப் பகுதியில் சட்டவிரோத விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு